இந்தியா, மார்ச் 7 -- நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக 7 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மேற்குவ... Read More
இந்தியா, மார்ச் 7 -- கே.டி.ராஜேந்திர பாலாஜியை மீறி விருதுநகரில் என்னடா செய்துவிட முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு கே.டி.ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்து உள்ளார். விருதுநகரில... Read More
இந்தியா, மார்ச் 7 -- மூன்றாவது மொழியைத் தமிழ்நாட்டின் மீது திணிக்க முயற்சிப்பதும், இந்த வல்லாதிக்கப் போக்கை ஏற்க மறுத்தால் நிதி தர முடியாது என மறுப்பதும் தமிழர்கள் மீது பா.ஜ.க. அரசு திட்டமிட்டு நடத்து... Read More
இந்தியா, மார்ச் 7 -- சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை 2ஆவது நாளாக நடந்து வரும் நிலையில் மது கொள்முதல் மற்றும் விற்பனையில் வரி ஏய்ப்பு நடந்தாக அமலாக்கத்துறை ... Read More
இந்தியா, மார்ச் 6 -- சென்னை மண்ணடியில் உள்ள இம்ப்ராஹிம் தெருவில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறனர். 4 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்... Read More
இந்தியா, மார்ச் 6 -- மதுவிற்பனை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்... Read More
இந்தியா, மார்ச் 6 -- Gold Rate Today 06.03.2025: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இ... Read More
இந்தியா, மார்ச் 6 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ! "சோவியத் யூனியன் என்ற மாபெரும் ஒன்றியம் பல்வேறு மொழிகளை பேசும் தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. எனினும், பெருமா... Read More
இந்தியா, மார்ச் 6 -- திருத்தணியில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிண... Read More
இந்தியா, மார்ச் 6 -- தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசின் செய்திக் குறிப்பில், வ... Read More